ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஜப்பான் நாட்டில்…

ஆர்எஸ்எஸ் பேரணி: காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும்: பாஜக

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்…

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம்…

மம்தா பானர்ஜியின் ஆட்சி கவிழ்ந்து விடும்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய…

அண்ணாமலை அதிமுகவின் பட்டியலையும் வெளியிட வேண்டும்: சீமான்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…

காவிரி-குண்டாறு இணைப்பு நிச்சயம் செயல்படுத்தப்படும்: துரைமுருகன்

காவிரி-குண்டாறு இணைப்பு நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை…

அம்பேத்கர் அரசியல் சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

மரியாதைக்குரிய அம்பேத்கர் அரசியல் சட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை. இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கி வைத்து…

சமூக நீதியை நான் உயர்த்திப் பிடிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர்தான் காரணம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

சமூக நீதியை இன்று நான் உயர்த்திப் பிடிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்…

அண்ணாமலைக்கு மூளையாவது சொந்தமானதா என்று தோன்றுகிறது: ஆர்.எஸ்.பாரதி!

அண்ணாமலை கூறும்போது சாப்பிடுவது அவர் போடுகிறார். கண்ணாடி மக்கள் கொடுத்தது. பேனா இவர் கொடுத்தது. இதுதான் அவருக்கு சொந்தம். மூளையாவது சொந்தமானதா…

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று…

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய…

இந்தியாவின் கொள்கைகள் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதில்லை: ஜெய்சங்கர்

பல தசாப்தங்களாக இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் சக்திகளுக்கு இது ஒரு “வேறு இந்தியா” என்று இப்போது தெரியும்,…

15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே!

உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நார்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றி உள்ளது. ரஷ்யா…

ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!

ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று திறந்து வைக்கிறார். இந்திய அரசியல்…

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் இலக்கு: ராகுல்

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே மத்திய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி…

உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு உணவு முறையில் சிறுதானியங்கள் என்பதை புத்தாண்டு சபதமாக ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.…

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டை…

ஓ பன்னீர் செல்வம் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது: ஜெயக்குமார்!

ஓ பன்னீர் செல்வம் திருச்சியில் நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் பணத்தை செலவு செய்து ஒரு பிம்பத்தை வேண்டும்…