சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ்

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு: அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 45 இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி!

தமிழ்நாடு காவல்துறை ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி நடத்த…

பிபிசி ஊடகத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி…

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஜப்பான் மக்கள் பீதி!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை…

கொரோனா அதிகரிப்பால் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக, கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்,…

‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை: இலங்கை

இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்!

மருந்துகள், மருத்துவ உபரணங்கள் அளித்து மனிதாபிமான உதவிகளை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி…

உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு!

உக்ரைனில் நேட்டோ நாடுகள் தங்களது சிறப்பு ராணுவ படைகளை குவித்துள்ளது இணையத்தில் கசிந்த பென்டகனின் ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க…

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை: சீமான்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை; ஆனாலும் டாஸ்மாக் ஊழியர்கள் 27,000 பேருக்காக குரல் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின்…

மே 31க்குள் வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்னர் மே 31க்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்…

பக்கிரிசாமி யை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியதோடு கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கிரிசாமி என்பவனை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதோடு கடும் நடவடிக்கைக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர்…

சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை, திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது: இபிஎஸ்

திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலையில் ஒளிபரப்பாததால் அதிமுக…

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை மர்மநபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டப்பகலில்…

மியான்மரில் பொதுமக்கள் மீது குண்டு வீச்சு:100 பேர் பலி!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல்…

இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன்: சீமான்

நொச்சிக்குப்பம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன் என்று நாம் தமிழர் சீமான் கேள்வி…

சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக்…

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.…