ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஓட்டல்களுக்கு செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் பெண் சுதந்திரத்தை முற்றிலும் ஒழித்தே தீருவது என கங்கனம் கட்டி சுற்றும் தலிபான்கள், தற்போது பெண்கள் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கும் செல்லக்கூடாது…

அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணம்: சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது!

அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா தெரிவித்த எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது. இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. நேற்று…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி…

ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: அண்ணாமலை

போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். பாஜக மாநில தலைவர்…

அரசை எதிர்ப்பவர்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அரசை எதிர்ப்பவர்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அரசை எதிர்ப்பவர்களை உளவு…

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணன் திருப்பதி

சிஆர்பிஎப் ஆள் சேர்ப்பு குறித்து தவறான தகவல்களை கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணை…

ஆசியாவின் உயரமான சுரங்கப்பாதை பணிகளை நிதின் கட்காரி நேரில் ஆய்வு!

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே உயரமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி, ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ்…

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது!

ஆம் ஆத்மி கட்சிக்கு (AAP) தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP),…

இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்: அன்புமணி

இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு…

அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாக…

வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது: டாக்டர் ராமதாஸ்

வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த…

நாக்கை நீட்டி சிறுவனை முத்தமிடச் சொன்ன விவகாரம்: தலாய்லாமா மன்னிப்பு!

தலாய்லாமாவின் செயலை கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. திபெத்திய புத்தமத தலைவரான…

கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம்!

தமிழக கவர்னருக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில்…

ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும்: சீமான்

ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை என்று…

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும்: கபில் சிபல்

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரஸ்…

தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது: சீதாராம் யெச்சூரி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பரபரப்பு…