சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார்!

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் நாளை ஒருநாள் உண்ணாவிரதப்…

தாய்நாட்டைப் பாதுகாக்க போராடுவோம்: தைவான்

சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன. ஒன்றுபட்ட சீனாவின் ஒரு அங்கமாக தைவான்…

காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய…

எடப்பாடி பழனிசாமி மீதான 2 புகாரில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்!

அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு மற்றும் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கியது என்ற 2 புகார்களில்…

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா நாளை இந்தியா வருகிறார்!

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் தபரோவா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகை தரவுள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர்…

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம்: கிரண் ரிஜிஜூ

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்காக அதானி விவகாரம் வேண்டுமென்றே எழுப்பப்படுவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார். அதானி…

ஐ.நா. அமைப்புகளுக்கான தேர்தலில் ரஷ்யா தோல்வி!

ஐ.நா.வில் குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பு. ரஷ்யா தோல்வி அடைந்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா…

தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான்: பிரதமர் மோடி!

தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான் என்று பிரதமர் மோடி பேசினார். சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு…

இது தமிழ்நாடு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்: சீமான்

மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நாம்…

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின்…

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 10ம் தேதி அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவருகிற 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உள்ளார். இது குறித்து மத்திய…

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை: சரத்பவார்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அதானி குழுமம்…

சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை முதல்வர், ஆளுநர் வரவேற்பு!

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம்…

மாணவி நிஷா தற்கொலைக்கு பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம்: அன்புமணி!

நீட் பயிற்சி பெற்று வந்த கடலூர் மாணவி நிஷா தற்கொலைக்கு பின்னால் பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம் என்று…

தோட்டக்கலைத்துறை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு வேண்டும்: சீமான்

நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை கீழ் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான்…

தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையாம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஆளுநர் உங்களின் தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையா? என கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழ்நாடு…

கடலுக்கு அடியில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை!

வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில்…

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக பயணம் செய்தார். குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை…