ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பியது தமிழக அரசு!

தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…

ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்ல தயார்: மல்லிகார்ஜூன கார்கே!

உண்மையை பேசியதற்காக ராகுல் காந்தி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும் அவர் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு…

ராகுல் காந்தியுடன் போனில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை போனில் தொடர்பு கொண்டார். ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது…

2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்க சதி: திருமாவளவன்!

2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்கவே, குஜராத் நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கியுள்ளதாகவும், இது பாஜகவின் சதி…

மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்: சீமான்

நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அமித்ஷா கூறிய புகார் குறித்து அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

மேகாலயா சட்டசபை தேர்தலின்போது, அங்கு பதவியில் இருந்த கான்ராட் சங்மா அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என அமித்ஷா புகார்…

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் தொடர்பாக டெல்லியில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில்…

என்.எல்.சி. தனி இயக்குநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை!

என்.எல்.சி நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது அவரிடம்…

என்.எல்.சிக்கு வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி

என்.எல்.சிக்கு எதிரான கிராமசபை தீர்மான வரிகளின் வலிகளை உணர்ந்து வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர்…

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் பண்ண உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மனு!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை சூரத்…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்!

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில்…

தமிழக மீனவர்கள் கைது: மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிவிப்பு!

அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேறியது!

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில்…

ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதை நிரூபிச்சு காட்டுங்க பார்க்கலாம்: அண்ணாமலை!

டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழக பாஜகவில்…

நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதி திருச்சி சிவாவுக்கும் ஏற்படுமா?: எச் ராஜா

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதிதான் திருச்சி சிவாவுக்கு ஏற்படுமா என்பது போன்ற பல கேள்விகள் திமுகவின் வன்முறையை பார்த்ததால்…

நெடுந்தீவு அருகே 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள்…