அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார். தஞ்சாவூரில்…
Category: தலைப்பு செய்திகள்
மோடி ஒரு கோழை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்: பிரியங்கா காந்தி!
பிரதமர் மோடி ஒரு கோழை. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மோடி என்ற பெயரை…
காலிஸ்தான் வன்முறை: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்!
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை தொடர்பாக கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால்…
கச்சத்தீவில் உள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும்: ராமதாஸ்
கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ்…
உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். மதுரையில் ரூ.166…
என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும்…
பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியிடம் சி.பி.ஐ. விசாரணை!
மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை…
ராகுல் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கும் மோடி: திருமாவளவன்!
பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன: நிதி அமைச்சர் பி.டி.ஆர்!
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். தமிழக சட்டசபையில்…
Continue Reading
தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தி: சு.வெங்கடேசன் கண்டனம்!
தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தியை அமல்படுத்துவதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்…
சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டது: உத்தவ் தாக்கரே
கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார். பிரதமர்…
6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையில் கட்டணம் வசூல்: நிதின் கட்காரி
நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என மத்திய…
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்: அனுராக் தாக்கூர்
ராகுல், தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜவுக்கோ ஒன்றிய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். எதிர்க்கட்சி…
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு!
வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ்…
வடகொரியா நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை!
வடகொரியாவில் கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா,…
சனநாயக ஆற்றல்கள் பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும்: சீமான்
அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென சீமான்…
நாட்டு மக்கள் நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்: வைகோ!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பதவி நீக்கத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 2019 இல் மோடி பற்றி அவதூறாக பேசியதாக…
ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்!
ராகுல் காந்தி பதவி பறிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என்று…
