அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை…

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா!

இந்திய நீதிமன்றத்தில் உள்ள ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்…

நேபாளத்தில் பதுங்கியுள்ள அம்ரித்பாலை கைது செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்!

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் நிலையில், ‘அவரை, வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்க வேண்டாம்’ என,…

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு|

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின்…

சேலத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை!

சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…

குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் அவர்களின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும்…

புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம்!

புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராக நாள் தோறும் பிரான்ஸில் போராட்டம் அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல்…

ராகுல் காந்தியின் அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்!

காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள தனது துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி கேட்டுக்…

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்: அண்ணாமலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை மனிதத்தன்மையற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழ்நாடு அரசு அப்பீல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தந்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை தேதி…

எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை…

வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்!

தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம்…

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: இம்ரான் கான்

தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு…

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்: ராமதாஸ்

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை தியாகராயநகர்…

மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம்: சீமான்

மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை அவர் வகித்த பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…