பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை!

மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.…

ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி

ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. மோடி எனும் சாதி…

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

சுவாச தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்க்கு கொரோனா தொற்று இல்லை. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86). ரோமில்…

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும்: அண்ணாமலை!

தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக…

ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன: மெகபூபா முப்தி

நீதித்துறையோ, ஊடகமோ, நிர்வாகமோ எதுவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன என்று மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும்,…

ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்?: அனுராக் தாக்கூர்!

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது…

அரசியலில் மதத்தை பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!

அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா…

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். FSSAI எனப்படும் இந்திய…

பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான்!

கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என…

கடந்த 2 ஆண்டுகளில் கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல்!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்…

மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை, இன்று…

பிளஸ் 2 கணித தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பிளஸ்-2 கணித தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும்…

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை வெட்கக்கேடு: எடப்பாடி பழனிசாமி!

பெரம்பூர் அதிமுக பிரமுகர் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் கூடுதல் காவல் காணிப்பாளர் பல்வீர்…

அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும் என விசிக…

அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.…

சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு அவதூறு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு சம்மன்!

அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. சிவசேனாவில் பிளவைத் தொடர்ந்து…

வடகொரியாவின் ஹைசன் நகரில் ஊரடங்கு அமல்: கிம் ஜாங்

ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை…