வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அரசு…
Category: தலைப்பு செய்திகள்
கலாசேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: சீமான்
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாசேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை…
தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்: மா.சுப்பிரமணியன்!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நடந்த…
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: சீமான்
கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி…
டாக்டர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுக்கவே கூடாது: மா.சுப்பிரமணியன்!
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டச்சத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…
புலி வாலைப் பிடித்த செல்லூர் ராஜு: அமைச்சர் தங்கம் தென்னரசு!
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, புலி வாலை பிடித்த மதுரைக்காரர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்…
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்…
ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: மருத்துவர்கள் போராட்டம்!
ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எந்த மாநிலத்திலும்…
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: ஆண்டனி பிளிங்கன்
ரஷ்யாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார்.…
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமி விழாவில் வெடித்த வன்முறை!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட வன்முறையில்…
அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும்: காங்கிரஸ்
அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி செய்தி…
ம.பி.யில் கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் 35 பேர் பலி!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.…
நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித்…
அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்
மருத்துவமனைகளில் தான் கொரோனா அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…
ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்: விஜயகாந்த்!
தமிழக பால் உற்பத்தி கூட்டமைப்பான ஆவினில் இருக்கும் பால் தட்டுப்பாடுகளை உடனே சீர் செய்து தடையின்றி பால் விநியோக செய்யப்பட வேண்டும்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஓராண்டிற்கு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவு!
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு விழா அடுத்த ஓராண்டிற்கு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில்…
5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.என்.நேரு!
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு!
பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த…
