துரோகத்தின் மொத்த வடிவம் செந்தில் பாலாஜி தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று வேளாண் நிதி…
Category: தலைப்பு செய்திகள்
இந்தியாவில் முதல் முறையாக மாநில பட்ஜெட்டுக்கு தடை: கெஜ்ரிவால்
சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. டெல்லியில்…
அனைத்து துறையில் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என பிரிந்து உள்ளோம்: கவர்னர் ஆர்.என்.ரவி
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என பிரிந்து உள்ளோம் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கோவை குனியமுத்தூர் தனியார்…
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட மக்களை ஏமாற்றிய பட்ஜெட்: சீமான்
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்ட மக்களை ஏமாற்றிய பட்ஜெட் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக நாம்…
தமிழக அரசின் பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டும்: திருமாவளவன்!
விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் சிறப்பான அறிக்கை. திராவிட மாடல் பட்ஜெட் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்…
Continue Reading
ராமர் பாலம்: மனுவை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் முறையீடு!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட்டு…
அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அழைப்பு!
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு…
போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது: ராகுல்காந்தி
போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு…
வரும் 28-ம் தேதி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம்!
முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வரும் 28-ம் தேதி அணை…
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குல்!
பிரிட்டன் தலைநகர் லண்டனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் வாளுடன் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபில்…
1.11 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல: ராமதாஸ்
தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க நடப்பாண்டில் ரூ.7,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம்…
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை!
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாட்டுக்கு இடையேயான…
ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு!
மூன்று நாள் சுற்றுப் பயணமாக, ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா…
2 கோடி பெண்களுக்கு வெறும் ரூ.7000 கோடியா?: ஜெயக்குமார்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.7000 கோடி…
சொன்னதை செய்யும், செய்வதை சொல்லும் முதல்வருக்கு நன்றி: செந்தில் பாலாஜி!
தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொன்னதை செய்து…
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 தர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…
அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கு- மார்ச் 23-ல் விசாரணை!
அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) விசாரிப்பதாக சென்னை…
ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்று பிற்பகல்…
