போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்: திருமாவளவன்!

திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். இது குறித்து நேற்று…

அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா

‘அதிமுக – பாஜ கூட்டணி குறித்து மாநில தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என அண்ணாமலையின் கருத்து பாஜ தேசிய…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ…

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம்…

அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை: ஜெகதீப் தன்கர்

அரசியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்துக்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.…

கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை, தலைமைதான் முடிவெடுக்கும்: அண்ணாமலை

கூட்டணி பற்றி முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர்…

தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து பாராட்டுவேன்: டாக்டர் ராமதாஸ்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து…

நாம்தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: சீமான்!

நாம் தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில்…

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு ராகுல்காந்தி வீட்டில் நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து…

Continue Reading

பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார்: ஜெயக்குமார்

பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த…

பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது!

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பதற்றத்தை ஏற்படுத்திய அம்ரித்பால் சிங் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பஞ்சாப்பில் பதற்றம்…

ரஷ்ய அதிபர் புதின் கிரீமியா பகுதிக்கு திடீர் பயணம்!

ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்ட கிரீமியா தீபகற்ப பகுதிக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். உக்ரைனுடனான போரானது ஓராண்டுக்கும்…

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாடாளுமன்ற முடக்கத்தை தீர்க்க முடியும்: அமித் ஷா

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண முடியும் என அமித்ஷா கூறி உள்ளார். காங்கிரஸ்…

நான் செவ்வாய்கிழமை கைது செய்யப்படலாம்: டொனால்ட் டிரம்ப்!

தேர்தலுக்கு முன்னதாக நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க…

அதிமுக தலைமையை ஏற்றால் கூட்டணி: ஜெயக்குமார்

அதிமுக தலைமையை ஏற்பவர்களுடன் நாங்கள் இணைவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். அதிமுக – பாஜக இடையே…

எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் உச்சபட்ச சர்வாதிகாரியாக இதுவரை எந்த அரசியல்வாதியும் இல்லை. எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம்…