உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும் என்று பிரதமர் மோடி கூறினார். தினை அல்லது ஊட்டச்சத்து…
Category: தலைப்பு செய்திகள்
புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது: ஜோ பைடன்
புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது என்று அமெரிக்க…
நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான்: ஜே.பி.நட்டா
நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சியே தவிர ஜனநாயகம் அல்ல என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில்…
கன்னியாகுமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கேரளம் மாநிலம்…
புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு…
பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகாா்கள் தொடா்ந்து அதிகரிப்பு: ஸ்மிருதி இரானி
தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது…
சர்வதேச குற்ற நீதிமன்றம் புதினுக்கு கைது வாரண்ட்!
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என ரஷ்யா…
அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை
அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.…
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு: பிரேமலதா
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிக்கிறது. அனைவரும் பயன்படுத்தும் ஆவின் பால் பிரச்சனைக்கு, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண…
அண்ணாமலை யுனிவர்சிட்டி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…
சீன அதிபர் ஜி ஜின்பிங் 20-ம் தேதி ரஷ்யா பயணம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று…
கொரோனா பரவல் தொடர்பாக 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
கொரோனா பரவல் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதரத்துறை கடிதம் எழுதியுள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா…
மோடி அரசு ஏன் ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிக்கவில்லை?: சுப்பிரமணியன் சுவாமி!
இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசி விவாதத்தை கிளப்பி உள்ள ராகுல் காந்தி பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,…
2006 திமுக ஆட்சியில் மதுரை போக பயந்த ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…
அதானி விவகாரத்தை திசை திருப்பவே என் மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்தி!
அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே, நான் பேசாததை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகளும் உயிரிழப்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக…
திருச்சி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை அளிக்கிறதுல்: திருச்சி சிவா!
என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில்…
