பாராளுமன்ற வளாகத்தில் 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு…
Category: தலைப்பு செய்திகள்
அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்!
அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது. அமெரிக்க…
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. கொரியா தீபகற்ப…
எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை: மத்திய அரசு பதில்!
சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது…
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஒரு ஆங்கில பத்திரிகையில், அதானி…
கேரள சட்டசபையில் சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம்!
கேரளாவில் சட்டசபையில் கடும் அமளியை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தனர். கேரள சட்டசபை…
ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில்…
சாணி பவுடருக்கும் விரைவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மா.சுப்பிரமணியன்
வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் விபத்து, தற்கொலை…
சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்: முக ஸ்டாலின்!
சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட முதலமைச்சர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றபின்…
காவல் நிலையத்தில் திமுகவினர் மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழகத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் திமுகவினரால், சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற…
அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள் என்று அமமுக…
பெரியார் பல்கலை துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
பெரியார் பல்கலையை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து…
நான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்: இம்ரான் கான்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக காவல்துறையினர் திணறி வரும் நிலையில், ராணுவ வீரர்கள்…
எதிர்க்கட்சியினரின் பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்!
அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர்…
கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பெண்களிடம் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய…
ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
ஆவின் நிறுவனம் ஆக்கப்பூர்வமான பாதையில் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆவின் பால்…
யானைகள் முகாம்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு: மு.க.ஸ்டாலின்!
யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி…
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு ஜாமின்!
ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகளுக்கு…
