ஈழ பிரச்சினையில் திருமாவாவன் முரணான தகவல்: வைகோ வருத்தம்!

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் அரசியல் செய்ததாக திருமாவளவன் பேசியதற்கு மதிமுக வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன்…

தமிழகத்தில் வட மாநிலத்தவர் பாதுகாப்பாக உள்ளனர்: நாராயணசாமி

வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல்…

சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு: மு.க.ஸ்டாலின்

சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்…

மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!

சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14…

இ-சிகரெட்டுகளால் புகையிலை சிகரெட்டுகளை விட கொடிய பாதிப்புகள் ஏற்படும்: அன்புமணி

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர் என அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். தடை…

Continue Reading

சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும்: அண்ணாமலை

திருப்பூரில் தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும் என்று…

தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை உண்டு: அமைச்சர் சிவசங்கர்

டீசல் விலை கூடினாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்து வருகிறார். தனியார் பஸ்களில் பெண்கள்-மாணவர்களுக்கு இலவச சலுகை…

லாலு பிரசாத் யாதவின் மனைவியிடம் சி.பி.ஐ. விசாரணை!

லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினார்கள். அவரிடம் ரெயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலங்கள் வாங்கியது…

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 போலீசார் பலி!

பாகிஸ்தானில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர்…

குஜராத், அந்தமானில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது!

நாட்டில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு…

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தவறான செய்தி யார் பரப்பினாலும் அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளது: சாம்னா

சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளதாக சாம்னா பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில்…

இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட்: கைது செய்ய போலீஸ் தீவிரம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம். பாகிஸ்தானில்…

அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும்: வடகொரியா

அமெரிக்க-தென்கொரிய கூட்டுப்போர் பயிற்சியினை ஐ.நா. தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வடகொரியா வலியுறுத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆண்டுதோறும் மார்ச்…

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் குழு திருப்தி!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…

வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: திருமாவளவன்

வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை…

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு சீமான்தான் காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…

24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்: அண்ணாமலை!

காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். 24…