பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்!

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக…

‘மக்கள் அரசை தேடிப்போன காலம் மாறி, மக்களை தேடி அரசு’ வந்துகொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின்

மக்கள் அரசை தேடி போன காலம் மாறி மக்களை தேடி அரசு சென்று கொண்டிருக்கிறது என மதுரை கள ஆய்வில் முதல்வர்…

திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகள் தீ வைப்பு!

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த…

பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!

கர்நாடகாவில் முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சியில் தான் ஊழல் இரட்டிப்பாகிறது என்று கூறினார். கர்நாடகா…

எனது நாட்டை நான் எப்போதும் அவதூறாக பேச மாட்டேன்: ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவோர் தாக்கப்படுகின்றனர். பிபிசி விஷயத்திலும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்…

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்

வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன்: அன்புமணி

கடலூரில் உள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று பாமக…

வட மாநில தொழிலாளர்களால் என் தாய் நிலத்தை இழப்பது வேதனையாக உள்ளது: சீமான்

எனக்கு என் வாழ்விடத்தை என் தாய்நிலத்தை இழக்கும் போது கஷ்டமாக இருக்கும். வட இந்திய தொழிலாளர்கள் இன்றைக்கு குறைந்த கூலிக்கு வேலை…

நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான்: திருமாவளவன்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு!

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தர்மபுரி…

வடமாநிலத்தவர் சர்ச்சைக்கு திமுகவினர் தான் காரணம்: அண்ணாமலை!

வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரவுவதற்கு திமுகவின் வெறுப்பு பிரச்சாரமே காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்…

ஈரோடு இடைத்தேர்தல் புரட்சிக்கான முதல் விதை: சீமான்

ஈரோடு கிழக்கில் வாக்கு செலுத்தியவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு…

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: டிடிவி தினகரன்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் அதிக நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ்!

சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர…

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ், அவரது குடியிருப்பில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த…

15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த 15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு என்று பா.ம.க.…

தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் மருத்துவ பிரதிநிதி தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உரம்…