மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக அலுவலர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள்…

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு: தமிழக அரசு

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு…

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: நீதிபதி சந்திரசூட்

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்…

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன: அனுராக் தாக்கூர்

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: தமிழ்நாடு அரசு

ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக…

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி சிலர் திட்டமிட்டு வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் சட்டசபையில்…

வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்: முக ஸ்டாலின்!

இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை தெற்கு நோக்கி திரும்பியுள்ளதால் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏவின் மகன் கைது!

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதால், பாஜக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர்…

வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள்…

பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்: கனிமொழி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். வருகின்ற…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி: சசிகலா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று சசிகலா கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்…

கடல் அரிப்பை தடுக்க பனைமரம் நடும் திட்டம்: முதலமைச்சர் முக.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமைப் போர்வையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர்…

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப்…

உலக வங்கி – தலைமை வேட்பாளர் அஜய் பங்கா உலகப் பயணம்

உலக வங்கி-தலைமை வேட்பாளர் அஜய் பங்கா உலகப் பயணம் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட Mastercard…

வெளியுறவு அமைச்சர்களின் குவாட் கூட்டம்

வெள்ளிக்கிழமை காலை புது தில்லியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குவாட் கூட்டத்தில்…