டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி…
Category: தலைப்பு செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக…
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா!
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல்: காங்கிரஸ்
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு…
பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம்: கோவை ராமகிருஷ்ணன்
பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?: சீமான்
குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை: மாணிக்கம் தாகூர்
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…
அமெரிக்கர்கள் ரஷ்யாவை விட்டு உடனே வெளியேற உத்தரவு!
ரஷ்யா விட்டு உடனே அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரை துவங்கியது…
பிரதமர் நேரடியாக என்னை அவமதித்தார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி தன்னை நேரடியாக அவமதித்தாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது:-…
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள்: கி.வீரமணி
இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சென்னையில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி…
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை: வைகோ
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…
அதானி குழும விவகாரத்தை நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம்!
அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம்…
நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்…
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவை கேள்வி…
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது: சீமான்
நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை…
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான்: கே.எஸ்.அழகிரி!
பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின்…
என்எல்சி விரிவாக்கத்திற்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்: திருமாவளவன்
என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு…
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல்…
