பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா: எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு பரோட்டா போடுவதும் வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

ஊடகங்கள் மீதான தாக்குதல் மக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்: அரவிந்த் கெஜ்ரிவால்

ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த்…

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் கடிதம்!

அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும்…

கடல் மட்டம் அதிகரிப்பதால் 90 கோடி மக்கள் பாதிக்கும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை!

காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட கடல் மட்டம் அதிகரிப்பதால் உலகம் முழுவதும் கடலோர மண்டலங்களில் வாழும் 90 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்…

தமிழரின் பெருமையை உலகறியச் செய்வேன்: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். பாஜக மூத்த…

பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஓபிஎஸ்!

பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள்: மம்தா பானர்ஜி!

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள் மேற்கு வங்க…

வரும் பிப்ரவரி 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!

சென்னையில் பிப்ரவரி 20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு…

சிபி ராதாகிருஷ்ணன் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்!

ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக…

அண்ணாமலை ஆதரவு வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் பலி!

கரூர் மாவட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை…

பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சர்வேக்கு சீமான் கண்டனம்!

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி…

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது!

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர்.…

கினியாவில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி!

ஈகுவடோரியல் கினியாவில் முதல்முறை மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மார்பர்க் வைரஸ் உலகம் அடுத்து…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு…

அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று…

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும்…

ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…