ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு!

சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான…

840 விமானங்கள் வாங்கும் ஏர் இந்தியா!

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’ கொடுத்தது. மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த…

டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை…

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவு!

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இது, ஆட்சி மாற்றத்துக்கு வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வட…

எதிர்க்கட்சியாக இருந்தால் “கோ பேக்”, ஆளும் கட்சியாக இருந்தால் “வெல்கம்”: சீமான்

ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க. ஒரு குடையை உங்களால…

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

21 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும்: கனிமொழி

தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது: சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரையில் மீனாட்சி அரசினர்…

முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டது: ஸ்வப்னா சுரேஷ்!

கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநில…

அன்புஜோதி ஆசிரமம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமத்தில் சித்திரவதை, பாலியல் கொடுமை நடந்திருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து…

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது: வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது என்றும், ரவுடிகளுக்கு பயம் இல்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அறிக்கை கேட்கும் இந்திய தேர்தல் ஆணையம்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

மழையில் நெல் மூட்டைகள் சேதம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

பாகிஸ்தானில் ரெயிலில் குண்டுவெடித்து இருவர் பலி!

பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட…

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை: அன்புமணி

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சேலம் மேற்கு, தெற்கு மாவட்ட…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை: திருமாவளவன்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருக்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நினைவுகளை சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்’ ‘ என்று தனது டுவிட்டர்…

காவல்துறை அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு…