ஜனாதிபதி திரௌபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மதுரை மீனாட்சி…

மத்திய அரசால் 100 நாள் வேலை திட்டம் பலியாகிறது: ராகுல் காந்தி

மத்திய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கு 100 நாள் வேலை திட்டம் பலியாகி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ்…

ஏக்நாத் ஷிண்டே செய்த நம்பிக்கை துரோகத்துக்கு பழிதீர்ப்போம்: உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்குதான் சிவசேனாவின் பெயரும், சின்னமும் சொந்தம் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த தீர்ப்பை, ஜனநாயகப் படுகொலை…

அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி

படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக கூறினார்.…

எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம்: சசி தரூர்

அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம் என்று சசி தரூர் கூறினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த…

கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மீன்பிடிக்க சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில்…

சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு…

ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: உச்சநீதிமன்றம்!

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை…

தமிழகத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு

தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. தென்காசி…

கர்நாடக வனத் துறையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு மீனவர் ராஜாவை சுட்டுப் படுகொலை செய்த கர்நாடகா வனத் துறையினரை கைது செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம்: ராமதாஸ்

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

கர்நாடகாவில் ராமர் கோயில்: பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இன்னும்…

யார் ஆம்பள இல்லை என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: கே.எஸ் அழகிரி

அரசியல் தலைவர் லட்சியங்களை பேச வேண்டும். கொள்கையை பேச வேண்டும். தன்னுடைய வலிமையை பேச வேண்டும். மகக்ளின் குறைகளை பேச வேண்டும்.…

தமிழ்நாடு மீனவர் ராஜா உடல் மீட்பு: எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகா அரசின் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மீனவர் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடு-…

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணியில் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்!

ஆந்திரா போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000க உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அறிக்கைகள் விரைவில் வெளியாகும்: காசி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடன் இருக்கிறார்; அவரது போட்டோக்கள், அறிக்கைகள் விரைவில் வரும் என்று…

ராமர் பாலம் விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை: சுப்பிரமணியன் சுவாமி

மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநலன் வழக்கை…

காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும்: அமித்ஷா

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி,…