பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த எனது தந்தையை இந்திரா காந்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமைச்சர்…
Category: தலைப்பு செய்திகள்
பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம்: பிரியங்கா
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம் என்று பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும், நெசவும் பாதுகாக்கப்படும்: சீமான்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள் என்று ஈரோட்டில்…
மோடியின் சலுகையால் தான் இரட்டை இலை கிடைத்தது: திருமாவளவன்
எதிர்கட்சியாக கூட அதிமுக களத்தில் இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் விசிக தலைவர்…
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் ஒரு லட்சம் பேர் பலி: அன்புமணி
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளனர் இதற்கு காரணமாக மதுக்கடைகளை மூ வேண்டும்…
இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே
இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த…
கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஜராத் அரசு!
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்…
ரஷ்ய தாக்குதலுக்கு இடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் பயணம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிச்சயம் தோல்வியடையும் என ஜோ…
அ.தி.மு.க.வில் இப்போது இரண்டாவது தர்ம யுத்தம் நடந்து வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம்…
Continue Reading
நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி…
எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா: ப.சிதம்பரம்
எடப்பாடி பழனிசாமியின் கழுத்தில் சுற்றிய நச்சுப்பாம்பு பா.ஜனதா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…
ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான்: கமல்ஹாசன்!
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் பெரியாரின் பேரன்கள் தான் என்று…
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிப்பு: ராகுல்காந்தி
காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான…
2 ஆயிரம் கோடி கொடுத்து சிவசேனாவை வாங்கியிருக்காங்க: சஞ்சய் ராவத்
மககாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்து…
அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!
உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினர். அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் மொன்டானா மாகாண…
திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை: சீமான்
தோல்வி பயத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை என…
கர்நாடகா வனத்துறையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: எடப்பாடி!
கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்…
மதுக்கடைகளை மூட திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மதுக்கடைகளை மூடுவோம் என்ற சொன்ன திமுக, இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள்…
