குடிமைப்பணித் தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார்…

விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க…

அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல்…

துருக்கியில் பலி எண்ணிக்கை 4,800 ஆக அதிகரித்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,800-ஐ கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பிப்.6-ம் தேதி அதிகாலை…

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்

அன்னை தமிழை காக்க அனைவரும் கைகோர்ப்போம். ‘தமிழை தேடி’ தனது பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள் என்று டாக்டர்…

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும்: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர்…

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு: சோனியாகாந்தி

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு. ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்தான் மத்திய பட்ஜெட் என்று சோனியாகாந்தி…

அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார்: ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி கூறினார். அதானி குழுமம்…

துருக்கி நிலநடுக்கத்தால் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

நிலநடுக்கத்தால் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் கூறியுள்ளார். துருக்கியில் சிரியாவின்…

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.…

துருக்கி, சிரியாவில் 1,300 பேர் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 1,300 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா: ஆர்.பி.உதயகுமார்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி…

அதானி குழும முறைகேடுகள்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்…

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி!

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள்…

டெல்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைப்பு!

எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்து முடிந்த டெல்லி…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். துருக்கி –…

டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்: ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில்…

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட சிபிஐ!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம்…