உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பயணம்!

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி திடீா் பயணம் மேற்கொண்டாா். ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.…

ஆவின் நிறுவனம் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது: ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது…

எட்டுக்கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும்: முதலமைச்சர் ஸ்டாலின்!

அனைத்துத் திட்டங்களாலும் பயன்பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தால், எட்டுக்கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு!

மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக…

அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பேசுவதில்லை: செந்தில் பாலாஜி

மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை என்று…

சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம்: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி!

லடாக் பகுதியில் சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய…

துருக்கி, சிரியாவில் பலி 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணியில் கட்டிட…

ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல் குடும்பத்தின் சரித்திரம்: ரவிசங்கர் பிரசாத்

ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம். பிரதமர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி தெரிவித்து வருவதாக…

பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள்: மல்லிகார்ஜுன கார்கே

பாஜகவினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில்…

முன்னாள் அதிபர் முஷரப் உடல் கராச்சியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம்…

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில்…

மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: கனிமொழி எம்பி!

மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளுநரின் அத்துமீறல்கள், அதானியை பாதுகாக்கும் மத்திய அரசு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனம் செய்தார்.…

கூட்டணி கட்சிக்கு எங்க ஓட்டு இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்: திருமாவளவன்!

கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி என்றால் அது கசப்பதாகவும், ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் திருமாவளவன்…

விவசாயிகளை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா?…

காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது: ராகுல் காந்தி

இந்தியா முழுக்க ஒரே பெயர்தான், குரல்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது என்று…

தினமும் 2000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. எனவே, தினமும் 2000 மூட்டைகளை கொள்முதல் செய்ய…