இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பார்போற்றும் புகழுடன் நினைவுச்சின்னம் அமைப்பது அவசியம் என, அகில இந்திய…
Category: தலைப்பு செய்திகள்
நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்: ஜோதிமணி
நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கரூர் எம் பி ஜோதிமணி…
அதானி விவகாரத்தில் ‘செபி’ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிமுறைகளை…
ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி-க்கு எதிராக போடப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002ம் ஆண்டு குஜராத்…
ஆர்எஸ்எஸ் யார் மனதையும் புண்படுத்தாமல் பேரணி செல்ல வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடக்கூடாது என…
இந்தியா முழுவதும் விடியல் ஏற்படுத்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2021-ல் தமிழ்நாட்டில் ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்களோ அதே போல் 2024 இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நிலை வரப்போகுது…
மதுரை எய்ம்ஸ் விவகாரம்: திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் திமுக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…
எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
மூன்று செயற்கைக்கோள்கள் உடன் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை (SSLV D-2 Rocket) வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோவின்…
ராணுவத்தின் 75வது ஆண்டு விழாவில் மகளுடன் பங்கேற்ற கிம் ஜாங் உன்!
வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் கலந்து கொண்டார். வடகொரிய…
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்: விஜயகாந்த்
திமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என…
தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை சட்டமாக்க வேண்டும்: ஜி.கே.மணி
தமிழகத்தில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை சட்டமாக்க வேண்டும் என ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார். தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள்…
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார். ஈரோடு கிழக்கு…
அதானி குழுமத்தின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த…
ராகுல் காந்தி மற்றும் கார்கே கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய கருத்துக்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை: ஆ.ராசா
140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் மீதான…
கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…
ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியது!
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை காலையில் 7.8 ரிக்டா்…
