பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் மீண்டும் தீர்மானம்!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி 4-வது முறையாக கிராம சபை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான…

மத்திய,மாநில அரசுகள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்: மாயாவதி

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை…

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலா்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

பத்ம விருதுக்குத் தேர்வானவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,…

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிஜமாக்குவோம்: பிரதமர் மோடி

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திரப் வீரர்களின் கனவை நனவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு நாளையொட்டி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு…

குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி வைத்தார்!

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி…

மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: அண்ணாமலை

மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது. இடைத்தேர்தலில் வெற்றி உறுதி: சீமான்!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றிபெற்றது போல், தமிழ்நாட்டில் என்னாலும் முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு…

அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு டெல்லி தான் காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.…

8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கீடு: உதயநிதி

உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,…

பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம்: திருமாவளவன்

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள்…

இடைத்தேர்தல் என்பதே தேவையற்றது: தமிழருவி மணியன்

ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அந்த தொகுதியில் ஏற்கனவே மக்கள் வெற்றி பெறச்செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின்…

அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர் தேவை: டாக்டர் ராமதாஸ்!

எங்கே தமிழ்? என்று தமிழைத் தேடி தமிழ்நாட்டிலேயே ஓடவேண்டிய சூழல் உள்ளது. அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர்…

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து!

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது…

டெல்லி ஜாமியா பல்கலையில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்!

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.…

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இடம்…

குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது: திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து…

எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே: அண்ணாமலை

இந்த தேர்தல் பாஜகவிற்க்கான தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…