கொரோனா பலிகளை மறைக்க மருத்துவர்களை சீனா கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கொரோனா…
Category: தலைப்பு செய்திகள்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராகுல் அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர்…
ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை:காவல்துறை மறுப்பு!
ராகுல் காந்தி யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர்…
இஸ்ரேலில் 7 பேர் படுகொலையை கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்!
இஸ்ரேலில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.…
மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி?: மோடியுடன் மாணவி கேள்வி!
மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி என்று பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் மதுரை மாணவி கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி…
சீமை கருவேல மரங்களை அகற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட்
சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில்…
பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்: சீமான்
பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பாதுகாப்பில் குளறுபடி காரணமாக ராகுல் காந்தி யாத்திரை நிறுத்தம்!
பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி…
ஆவணப் படத் தடை நடவடிக்கை ஜனநாயக உரிமைக்கும், கருத்துரிமைக்கும் மாறானது: கி.வீரமணி
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தில் தவறு இருந்தால் விளக்கம் கேட்டு உண்மையை சொல்லலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.…
Continue Reading
இரட்டை இலையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு!
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ்…
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி!
உக்ரைனில் நேற்றிரவு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது.…
பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடியேற்றவிடாமல் தடுப்பு: அண்ணாமலை கண்டனம்!
பட்டியல் இனத் தலைவரைத் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பாஜக…
டெல்லி கவர்னர் அழைப்பை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…
உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, குடியரசு தினமான நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பாரத் பயோடெக்…
புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம்: உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும்: அன்புமணி
புகையிலை பொருட்களுக்கான தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்…
பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் அவசியம்: அமெரிக்கா
பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில், இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு கருத்து சுதந்திரம் அவசியம் என அமெரிக்கா…
பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புபிடி வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து!
பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பத்மஸ்ரீ…
