கட்சி முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்து செல்லுமாறு தமிழ்நாடு பாஜக தலைவர்…
Category: தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் வழிபடுவதற்காக அழைத்து சென்றார்!
திருவண்ணாமலையில் செங்கம் அருகே தென் முடியனூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி…
பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!
பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடிய வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குஜராத்…
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க: ஜான் பாண்டியன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என அதிமுக கூட்டணியில்…
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு: மோடி இரங்கல்!
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசா மாநில…
காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி!
காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு…
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!
ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய…
எதிரணியில் உள்ள அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்: ஜி.கே.வாசன்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன், ஜி.கே.வாசன் திடீரென சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். சேலம்…
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
காவல்துறையை விமர்சித்து முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை…
தி.மு.க. எம்.பி.க்கள் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது…
உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
1500 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி…
இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்: கவர்னர் ஆரிப்முகமது கான்!
இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்து என்பது புவியியல் சொல் என கேரள மாநில கவர்னர் சையது அகமது கான்…
ஆப்கானிஸ்தானில் மாணவியர் நுழைவு தேர்வு எழுத தலிபான் தடை!
ஆப்கானிஸ்தானில் மறு அறிவிப்பு வரும் வரை மாணவியரை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது ஆப்கானிஸ்தானில்…
மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து நாட்டை பிளவுபடுத்த சதி: பிரதமர் மோடி!
பிபிசி ஆவணப்படம் விவகாரம் மூலம் நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற…
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தின்…
மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன்
பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின்…
திராவிடத்தால் தமிழ் அழிந்து விட்டது: எச். ராஜா
திராவிடத்தால் தமிழ் அழிந்தது. தமிழை தேடி பயணம் போக உள்ள ராமதாசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என, பா.ஜ., தேசிய செயற்குழு…
