மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம்…
Category: தலைப்பு செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று…
தமிழ்நாடு தகவல் ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது: அன்புமணி
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து…
கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
சென்னை மெரினா கடலில் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
ஆந்திர பிரதேச தலைநகராக மாறியது விசாகப்பட்டினம்!
ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி…
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை: பிரதமர் மோடி
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி உரையாற்றுவது…
அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது: ஜோ பைடன்
சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே 11-ந்தேதியுடன் கொரோனா அவசர நிலைகளை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி ஜோ…
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அண்மைக்காலமாக நடந்த வன்முறைகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசிய…
பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியை ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி நேரில் சந்தித்து பேசினார். ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி…
பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன்: நிதிஷ்குமார்
பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார்,…
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!
ஆந்திர முதல்-மந்திரி சென்ற அரசு விமானத்தில் நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் விஜயவாடா திரும்பியது. ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்…
காந்தி உருவப்படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மரியாதை!
நினைவு தினத்தையொட்டி காந்தியின் உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.…
வன்முறையோட வலி தெரியுமா? நான் அனுபவிச்சிருக்கேன்: ராகுல் காந்தி
வன்முறையை விதைக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதன் வலியை…
பிபிசி ஆவணப்படம் குறித்து பிரதமர் தன்னிலை விளக்கமளிக்க கோரிக்கை: டி.ஆர்.பாலு
குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் தர வேண்டும் என திமுக கோரிக்கை…
சீனா விவகாரத்தில் மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
சீனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மோடி அரசாங்கம் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சீன…
பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் குண்டு வெடிப்பு: 46 பேர் பலி!
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 150-க்கும்…
யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழர்கள் ஒற்றுமை பேரணி!
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை பேரணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதன்…
இரட்டை இலை தொடர்பான உத்தரவு பொதுக்குழு தீர்ப்புக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் கோரும் இபிஎஸ்-ன் இடையீட்டு மனு மீதான உத்தரவு என்பது அதிமுக பொதுக்குழு…
