நீட் மசோதா குறித்து இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்: மாசுப்பிரமணியன்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக நீட் விலக்கு…

குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார்!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி பங்கேற்கிறார். சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தின…

மோடி அரசு மீது ஒரு பக்க குற்றப்பத்திரிகை ஆவணத்தை வெளியிட்டது காங்கிரஸ்!

மோடி அரசு மீது ஒரு பக்க அளவிலான குற்றப்பத்திரிகை ஆவணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது…

Continue Reading

அண்ணாமலையை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட்…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை செலுத்தினார். உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் நேற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்?: அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு…

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மத்திய…

டெல்லி மகளிர் ஆணையத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: பாஜக

டெல்லி மகளிர் ஆணையத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில்,…

பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கம்: திரிணாமுல் எம்பி கண்டனம்!

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து,…

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் காயம்!

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தானுக்கு…

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள்!

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு…

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன்…

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்: ஆ.ராசா

தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்றுக் கொள்ளாதததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர்…

இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது: திருமாவளவன்

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ…