இந்தியா சீனா இடையே நேட்டோ படைகள் பிரச்சனைகளை உருவாக்குகிறது: ரஷ்யா

இந்தியா சீனா இடையே பிரச்சனைகளை உருவாக்கும் நேட்டோ, சீன பிரச்சனையில் இந்தியாவை தூண்டி விடுவதாக ரஷ்யா அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். நேட்டோ என்பது…

கனிம வளங்களைக் கொண்டு அரசின் வருவாயை அதிகரிப்பது தவறான முடிவு: வேல்முருகன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது தவறான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை…

சிங்கார சென்னையில் ‘செத்துப்போன’ ஆறுகள்: மக்கள் நீதி மய்யம்

சென்னையில் குப்பை, கழிவுகளால், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் தண்ணீர், எந்தவித உயிரினங்களும் வாழத் தகுதியற்றதாக மாறியுள்ள தகவல்…

ராகுல் காந்தி யாத்திரையில் முன்னாள் ராணுவ தளபதி பங்கேற்பு!

ராகுல் காந்தி யாத்திரையில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கேப்டன் பனா சிங் கலந்து கொண்டார்.…

லடாக்கில் உள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆலோசனை!

லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியா சீனா இடையே பல காலமாக…

ரஷ்ய அதிபர் புதின் உயிருடன் இருக்கிறாரா: ஜெலன்ஸ்கி சந்தேகம்!

உக்ரைன் போர் சுமார் ஓராண்டாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஜெலன்ஸ்கி கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது: தலைமைச் செயலாளர்

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் சாதி பாகுபாடு கூடாது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். குடியரசு…

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மோடிக்கு என்ன தயக்கம்?: பரூக் அப்துல்லா

சீனாவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் தயங்குகிறார் என்று தேசிய மாநாட்டுக்…

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது, பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம்: சீமான்

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது. பிறகு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டேன் என…

பிபிசி ஆவணப்படம்: மோடிக்கு ஆதரவாக முழங்கிய ரிஷி சுனக்!

குஜராத் கலவரத்தோடு பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படும் பிபிசியின் ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான்…

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜுவிடம் ரவிக்குமார் எம்.பி., நேரில் வலியுறுத்தியுள்ளார்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்: ஜிகே வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும்; ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை த.மா.கா.…

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு: ஜான் பாண்டியன்

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று த.ம.மு.க. தலைவர் ஜான் பாண்டியன் கூறினாா். ஈரோடு தமிழக மக்கள் முன்னேற்ற…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா பயணம்!

ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஆக்கி போட்டியை காண சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த மாநில விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிட்டார்.…

முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை தி.மு.க. ஆட்சி வளர்க்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய…

கல்வியறிவை பெறுவதில் தேசிய சராசரிக்கு கீழ் சென்ற தமிழ்நாடு: ஓ.பன்னீர் செல்வம்

கல்வியறிவை பெறுவதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம்…

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: டாக்டர் ராமதாஸ்

மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர்…

பாலியல் புகார் குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளிக்க 72 மணிநேரம் கெடு!

வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீது எழுந்துள்ள புகாருக்கு 72 மணிநேரத்தில் பதிலளிக்க மத்திய விளையாட்டுத்…