டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக…
Category: தலைப்பு செய்திகள்
சக்தி வாய்ந்த பீரங்கிகளை நட்பு நாடுகள் விரைவாக அனுப்புங்கள்: அதிபர் ஜெலன்ஸ்கி
நட்பு நாடுகள், உக்ரைனுக்கு தற்போது தேவைப்படும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள், குறிப்பாக பீரங்கிகளை விரைவாக அனுப்ப வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி…
இலங்கைக்கு கடனுதவி வழங்க நிபந்தனை வைக்கனும்: அன்புமணி
இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
மக்களை தேடி மருத்துவம் திட்ட முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு ஆகியுள்ளது. மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடி…
Continue Reading
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை: மத்திய அரசு
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த…
108 அரிய பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை புதுப்பொலிவுடன் இன்று வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை,…
நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு!
நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக…
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமகா இலங்கை செல்கிறார்!
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு செல்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள்…
சந்திரசேகர ராவ் தலைமையில் அணி திரண்ட 3 முதல்வர்கள்!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று தெலங்கானா கம்மத்தில் அவர் தலைமையில் நடந்த மாநாட்டில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இது…
ஜம்மு காஷ்மீர் மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் தீங்கிழைத்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கோரிக்கை…
சேகுவேரா இன்று இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார்: திருமாவளவன்
சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார், சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார்,…
தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை: உதயநிதி
தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி…
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து விற்பனை!
மருந்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு…
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…
சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: வைகோ
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக…
கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி!
கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே…
ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி!
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…
இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்: ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்…
