பாஜக தலைமையிலான மத்திய அரசு கையாண்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கும் கோடீஸ்வரா்களுக்கும் சாதகமானது என்று கேரள…
Category: தலைப்பு செய்திகள்
மத்திய அரசு நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட முயற்சி: மம்தா பானா்ஜி
உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியைச் சோ்க்க கோரி மத்திய சட்டத் துறை…
நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை: ராகுல்
நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை. அப்படி போவதாக இருந்தால் அதற்கு முன்பாக எனது தலையை கொய்து விடலாம் என்று…
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக…
ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி: செந்தில் பாலாஜி
ஆர்வக்கோளாறுகள் உருட்டாமல் இருந்தால் சரி என மின்சாரத்துறை செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளார் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த…
தலாய்லாமா இலங்கைக்கு செல்ல சீனா எதிர்ப்பு!
இலங்கைக்கு தலாய்லாமா செல்ல சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக…
திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான்
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
மர்ம நபர் ஒருவர், ராகுல் காந்தியை கட்டிப்பிடித்ததால் பரபரப்பு!
பஞ்சாபில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வேகமாக ஓடி வந்த நபர் ஒருவர், ராகுல் காந்தியை…
‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மு.க.ஸ்டாலின்
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சாலை பாதுகாப்பு தொடர்பாக…
மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி…
பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின்
மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி…
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு…
நீதித்துறையை மத்திய அரசு அச்சுறுத்துவதாக காங்கிரஸ் கண்டனம்!
கொலீஜியத்தில் அரசு பிரதிநிதியை சேர்க்க கோருவதில், நீதித்துறையை மத்திய அரசு அச்சுறுத்துவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய சட்ட மந்திரி கிரண்…
நேபாள விமான விபத்தில் 72 பேர் பலி!
நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து மொத்தம் 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து…
கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லைது: நீர்வழி ஆணையம்
சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை என்றும் திட்டமிட்டபடி பயணம் தொடர்வதாகவும் நீர்வழி ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர்…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்திப்பு!
ஜப்பானுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில்…
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் காலமானார்!
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி…
