பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு!

பாராளுமன்றமே உயர்ந்தது என துணை ஜனாதிபதியின் கருத்துக்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற 83-வது அகில இந்திய தலைமை அதிகாரிகள்…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கர்நாடகாவில் பிரதமர் மோடி பாதுகாப்பில் மீண்டும் குளறுபடி!

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திறந்த காரில் வந்த பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மாலையுடன் பாய்ந்த இளைஞர் ஒருவரால்…

இந்திய ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு திமுக அரசும் துணைபோகிறது: சீமான்

தனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரை வார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இந்திய ஒன்றிய…

ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல்…

முதல்வர் மனுவை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்: டி.ஆர்.பாலு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தோம் என திமுக…

அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சேலத்தில் அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சியும், திமுகவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், அதிமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன்…

வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்த செய்ய மத்திய அரசு அனுமதி!

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப்…

இரண்டு இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா: கிருஷ்ணசாமி!

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று, அவரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க…

ஆளுநரின் செயலை கண்டித்து 234 தொகுதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக 234 தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு…

தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிப்பு!

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா முழுவதும் இன்று விமானங்கள்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை மீட்க ரஷ்யா தீவிரம்!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக…

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்!

வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார். டுவிட்டர்…

மூன்றாம் உலகப்போர் இருக்காது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

மூன்றாம் உலகப்போர் இருக்காது என்றும் ரஷிய ஆக்கிரமிப்பை உக்ரைன் நிறுத்தும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா…