பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு…
Category: தலைப்பு செய்திகள்
ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர்…
மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு!
முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற…
திராவிடம் என வருவதால் தேசிய கீதத்தை ஆளுநர் பாடாமல் விட்டுவிடுவாரா?: அன்புமணி
தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால், அதனை தமிழக ஆளுநர் ரவி பாடாமல் விட்டுவிடுவாரா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி…
கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
‘கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்…
ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது: சரத்குமார்
தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக…
எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை: ஆர்.என்.ரவி
இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை என்று கவர்னர்…
மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில்…
மருத்துவ செலவுகளுக்கு அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காத பிரதமர் மோடி!
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தற்போது வரை தனது சொந்த மருத்துவ தேவைகளுக்காக ஒரு ரூபாய்…
சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா ஆஜர்!
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள்…
காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன: வைகோ
ஆளுநர் வெளிநடப்ப்பால் காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
கவர்னர் ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: நாராயணசாமி
கவர்னர் ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். ஈரோடு…
ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன: கமல்ஹாசன்!
அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள்…
ஆளுநர் நிபந்தனையற்ற மனிப்பு கேட்க வேண்டும்: சீமான்
தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும்…
சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே: அண்ணாமலை!
மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான…
சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் சாவு!
கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர்…
ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் அறிவிப்பு!
ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை…
