ஆளுநரை தங்களின் புகழ் சித்தாந்தத்தை பாடக்கூடியவராக நினைக்கக் கூடாது: வானதி சீனிவாசன்

ஆளுநரை தங்களின் புகழ் சித்தாந்தத்தை பாடக்கூடியவராக நினைக்கக் கூடாது என்றும், ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல என்றும் வானதி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதுதான் மரபை மீறிய செயல்: எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை…

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை: அப்பாவு

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை என்றும், அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு…

ஆளுநரை கண்டித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தேசிய கீதம் முடியும் வரை சட்டசபையில் ஆளுநர் இருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் அவர் வெளியேறியது நாட்டையே அவமதிப்பது போன்றது என்று தமிழக…

ஜன.12 முதல் இந்தியா-ஜப்பான் விமானப் படை கூட்டுப் பயிற்சி!

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் இணைந்து ஜன.12 முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள…

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருகிறது: மெகபூபா முப்தி

காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார்: திமுக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் தற்போதைய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியிருப்பதற்கு…

சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது!

வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துவது விலக்கிக் கொள்ளப்பட்டது. கொரோனா…

கிறிஸ்துமஸ் பிராா்த்தனையில் தனியாக பங்கேற்ற ரஷ்யா அதிபா் புதின்!

உக்ரைன் உடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் நேற்று சனிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிரெம்ளினில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் தனியொரு நபராக…

ஜோஷிமத் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்கள் குறித்து ராகுல் காந்தி கவலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் இடிந்தது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத்…

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: அன்புமணி

விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கெதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி…

தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது?: அண்ணாமலை

சங்ககால இலக்கியங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதில் என்ன குறை இருக்கிறது? என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு தாலிபன்கள் கண்டனம்!

பிரின்ஸ் ஹாரி 25 ஆப்கானியர்களை கொன்றது குறித்து தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பின்னர் அந்நாட்டின் அரசராகியுள்ள…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு!

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம்…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்: ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக…

தமிழ்நாடு தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல: சுப்பிரமணியன் சாமி

தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜகவின்…

அமித்ஷா என்ன அயோத்தி ராமர் கோயில் பூசாரியா?: மல்லிகார்ஜுன கார்கே

அயோத்தியில் ராமர் கோயில் எந்த தேதியில் திறக்கப்படும் என்பதை அறிவிக்க நீங்கள் என்ன அந்தக் கோயில் பூசாரியா? என்று மத்திய உள்துறை…