இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை இன்றும் நடைமுறையில் உள்ளது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பது, இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட இன்றும் நடைமுறையில் உள்ளது என்று,…

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின்…

சீனாவில் கொரோனாவின் எழுச்சி கவலை அளிக்கிறது: டெட்ரோஸ் அதானோம்

சீனாவில் கொரோனாவின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா தொற்று…

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பிரேசிலை சேர்ந்த பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்று அழைக்கப்படும்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். தாயாரின் மறைவை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார்…

தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை…

புத்தமத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்த சீன பெண் பீகாரில் கைது!

புத்த மத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட சீனப் பெண்ணை பீகார் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது: சீமான்

தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். புதுகோட்டை தீண்டாமை…

ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை: அகிலேஷ் யாதவ்

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்…

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இன்று 120 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள்…

ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை…

வடமாநிலத்தவர்களை கண்காணிக்க தனித்துறை தேவை: வேல்முருகன்

தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்துறை…

இலவச வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தைப் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார்: சிஆர்பிஎப் விளக்கம்!

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர்தான் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார் என்றும் சிஆர்பிஎப் கூறியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராகவும், எதிர்வரும்…

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி…

உஸ்பெகிஸ்தானில் இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி!

நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து அருந்திய உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம்பியாவில் 70…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட முயன்றனர். மொத்தம் 3000 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்ததால் சென்னை…

விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதிலடி தருகிறார் உதயநிதி: முதல்வர் ஸ்டாலின்!

திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய…