ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க டெல்லி கவர்னர் உத்தரவு!

விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவழித்த ஆம்ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். டெல்லியில்…

டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: திருமாவளவன்

டி.என்.பி.எஸ்.சி.யின் நடவடிக்கைகள், அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் போட்டித் தேர்வர்களை அதிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன்…

தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்: சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?…

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை: அண்ணாமலை

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை…

பள்ளிக் குழந்தைகளுக்கு சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை: ராமதாஸ்

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம் எனவும், சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என்றும் பா.ம.க. நிறுவனர்…

இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது ஊழலும், மோசமான சாலைகளும் தான்: நாராயணமூர்த்தி

இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகளும் தான் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறினார். ஆந்திர மாநிலம்,…

மத்திய அரசு சீனாவைப் பார்த்து பயப்படுகிறது: ஓவைசி

நமது ராணுவம் பலமாக இருந்தாலும், மத்திய அரசு பலவீனமாகவும், சீனாவை பார்த்து பயப்படுவதாகவும் உள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி…

ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான்: மு.க.ஸ்டாலின்!

வாழ்வின் வசந்த காலம் பள்ளி காலம் என்று கூறியுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு நிதி உதவி செய்யலாம் என்று…

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகெங்கும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலினும் சாம்பியன்…

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை…

உலக பேரழிவை தடுத்தவர் பிரதமர் மோடி: அமெரிக்க சிஐஏ!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துகள் மிகப் பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்கா சிஐஏ இயக்குநர் கூறியுள்ளார். கடந்த…

உலகக்கோப்பை கால்பந்து சாம்பியனானது அர்ஜென்டினா!

உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று…

Continue Reading

ஒட்டுமொத்த இந்தியாவை காக்கும் பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது: திருமாவளவன்

சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், பேராசிரியர் க. அன்பழகன்…

தி.மு.க. தலைவர்கள் சொத்து விவரங்களை வெளியிட தயாரா: அண்ணாமலை

என் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா?’, என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச்…

நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன்: ஆளுநர் ரவி

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ரவி இந்தியக் குடிமைப்பணிக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது பணிக்காலம்…

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது நீதிமன்றம்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

அவசர நிலை காலத்தில் நமது ஜனநாயகத்தை காத்தது எது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின்…

மக்கள் படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும்: ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.…