பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய பாகிஸ்தான் மந்திரிக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பா.ஜ.க.…
Category: தலைப்பு செய்திகள்
ஜல்லிக்கட்டு வழக்குகளை தள்ளுபடி செய்ய தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்!
காளைகளுக்கு எந்த கொடுமையும் செய்யப்படுவதில்லை; நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம்…
நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிவு!
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்து நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது. டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய…
ஈரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகை கைது!
ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஈரான் நாட்டின் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப்…
சீன அத்துமீறல் விவகாரம் றித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்?: ஜெய்ராம் ரமேஷ்
சீன அத்துமீறல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்கப்படும்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. அருணாசல…
தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கக்கூடாது: அன்புமணி
தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, விழுங்குகிறது: திருமாவளவன்
அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட, அதிமுகவை பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்…
ஆளுநர் இல்லை என்றால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும்: கனிமொழி எம்.பி!
ஆளுநர் இல்லை என்றால் மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியும் என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கனிமொழி எம்பி பேசியுள்ளார்.…
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருளுக்கும் வரி உயர்வில்லை: நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,…
தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் தமிழக முதல்வர்: அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எனக் கூறியுள்ளார். கோவை மாவட்டம்…
பிரதமர் மோடியை சீண்டிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு இந்தியா பதிலடி!
பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு பதிலடி…
தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அகற்றியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது: சசிகலா
அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சசிகலா கேட்டுக்…
ஆவின் நெய் இனி பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்: எடப்பாடி பழனிசாமி
9 மாதங்களில் நெய் விலையை ரூ. 115 உயர்த்தி ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு…
11 குற்றவாளிகள் விடுதலை: பில்கிஸ் பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி!
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு விடுதலை செய்தது. பில்கிஸ் பானுவின் சீராய்வு…
ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார்: கிரண் ரிஜிஜூ
ராகுல்காந்தி நாட்டிற்கு பெரும் அவமானமாக மாறியுள்ளார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார். பாரத் ஜோடோ…
பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
முதல்வர் ஸ்டாலின் பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ உதயநிதி…
இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது: ராகுல் காந்தி
எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி…
