சட்டத்தை பற்றி அறியாத ஒருவர் நமக்கு சட்ட அமைச்சராக இருக்கிறார்: கபில் சிபல்

மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றியும், நீதிபதிகளின் பணிகள் குறித்தும் எதுவுமே தெரியவில்லை என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில்…

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஈரோட்டில்…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம்…

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைக்கிறது: ராமதாஸ்

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு தெரிவித்துள்ளார். இது…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும்: கி.வீரமணி

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…

Continue Reading

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான்: ஜெய்சங்கர்

உலகிலேயே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்…

தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை அரசு நியமிக்க…

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்பு!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்துள்ளார் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன். காங்கிரஸ் கட்சியை…

பிபா உலககோப்பையில் தகுதியே பெறாத இந்தியா?: மார்கண்டேயே கட்ஜூ!

140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா பிபா கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதிகூட பெறவில்லை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய…

கர்நாடக – மகாராஷ்டிர முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை!

மகாராஷ்டிரா -கர்நாடகா எல்லை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை, இரு மாநில அரசுகளும் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காமல், அமைதி…

எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள்!

எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா – சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக…

அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி…

வட கிழக்கு மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: மம்தா பானர்ஜி

மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.…

இந்தியா-சீனா எல்லை மோதலில் அரசு உண்மையை மறைக்கிறது: காங்கிரஸ்

இந்தியா, சீனா எல்லை மோதல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கம் முழுமையற்றது எனவும், இந்த விஷயத்தில் ஒன்றிய…

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி: நிர்மலா சீதாராமன்

கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனா் ராமதாஸ்…

ஆர்.என். ரவி, தமது அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளாக, கைக் கூலிகளாக இருந்தவர்கள் தான் இன்றைய பா.ஜ.க.வின் மூதாதையர்கள் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக…

உதயநிதி அமைச்சர் ஆவதால் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா?: எடப்பாடி பழனிசாமி!

உதயநிதி அமைச்சர் ஆவதால் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா?. தமிழகத்திற்கு மட்டும் மொத்தம் 4 முதல்வர்கள் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி…