தேர்தலில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒழித்து கட்ட சனாதனவாதிகள் முடிவா? ரவிக்குமார் எம்.பி.!

சனாதனவாதிகள் தேர்தலில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முடிவு செய்து விட்டார்களா என ரவிக்குமார் எம்.பி. காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்…

மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவிடத்தை புனரமைக்க அண்ணாமலை கோரிக்கை!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து…

அதிமுக மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அதிமுக மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்ப வேண்டாம்…

நவம்பர் 17 ஆம் தேதி கோவையில் அமைதிப் பேரணி: டாக்டர் கிருஷ்ணசாமி!

தென் மாவட்டங்களில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர்…

3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: தமிழக அரசு விளக்கம்!

உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு…

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். மணிப்பூர் கவர்னரும், மேற்கு…

Continue Reading

கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் மொழிப்போர் வெடிக்கும்: சீமான்

கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மொழிப்போர் வெடிக்கும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு…

திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை கைது!

திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டிய மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும்…

குஜராத் மோர்பி தொங்கும் பாலம் விபத்தின் பின்னணியில் ஊழல் மறைந்துள்ளது: கெஜ்ரிவால்

ஊழலின் எதிரொலி தான் குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் உடைந்து விழுந்து பெரிய விபத்திற்கு உள்ளானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.…

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு!

திகார் சிறையில் இருந்து டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயின் எனக்கு…

குஜராத் பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி…

தமிழர்கள் உரிமைகளை பறிக்கும் சக்திகளை விரட்ட உறுதி ஏற்போம்: வைகோ

தமிழர் தாயகம் உருவான நாளான நவம்பர் 1-ந் தேதியன்று தமிழ் மண்ணில் இருந்து இந்துத்துவ சனாதன சக்திகளை தூக்கி எறிய உறுதி…

ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் எனக்கு நடக்காது: சுப்ரமணியன் சாமி!

கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா…

நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன: ராகுல் காந்தி!

நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என, ராகுல் காந்தி கூறினார். தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்…

குஜராத் பால விபத்தால் என் இதயம் வலியில் கனக்கிறது: பிரதமர் மோடி!

குஜராத் பால விபத்து நிகழ்வால் தன் இதயம் வலியில் கனப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார் குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ…

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்: எடப்பாடி

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு…