ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக எம்.எஸ்.தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதில் மனு தாக்கல் செய்த ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்…

திமுக பிரமுகர் சைதை சாதிக் மீது மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்!

பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு, நமிதா உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் அவரது பேச்சை…

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி: உயர் நீதிமன்றம்

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை,…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தீா்மானத்தைப் புறக்கணித்தது இந்தியா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்கல் செய்த தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா்…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

தமிழறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திராவிட இயக்க பேச்சாளரும், தமிழறிஞருமான நெடுஞ்செழியன் (79) இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல்…

வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ளவேண்டும்: கி.வீரமணி

வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக திராவிடர்…

Continue Reading

கருணாநிதியை, ராஜராஜ சோழனாக பார்க்கிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தஞ்சாவூர் உடையாளூரில், மாமன்னர் ராஜராஜ சோழன்…

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது!

காஷ்மீர் தொடர்பான சீனா-பாகிஸ்தான் நாடுகளின் கூட்டறிக்கையை இந்தியா நிராகரித்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய சீன பயணத்தின்போது இரு நாடுகளும்…

ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள்: பிரதமர் மோடி

ஊழல்வாதிகளை விட்டு விடாதீர்கள் என்று ஊழல் கண்காணிப்பு வார விழாவில் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தினார். டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு…

ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி!

ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ்…

நளினி உள்ளிட்டோர் விடுதலை வழக்கு நவ.11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை நவ.11 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் காந்தி…

கோவையில் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாத் அமைப்பு நிர்வாகிகள்!

இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக…

வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் தேர்தல்!

குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் 1,…

மோர்பி விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்: ஒவைசி

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு…

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை!

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனையில் ஈடுபட்டதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும்…

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் குவிந்த அரசியல் தலைவர்கள்!

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் குவிந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்குவங்க மாநிலத்தின்…