கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை!

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான…

இலங்கைக்கு முக்கியம் இந்தியா தான்: டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு இந்தியா அல்லது சீனா யார் முக்கியம் என்று என்னிடம் கேள்வி எழுப்பினால், இந்தியாவே சரியாக இருக்கும் என கூறுவேன் என்று…

10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து மறுசீராய்வு மனு: வைகோ

முன்னேறிய அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில்…

தான்சானியாவில் ஏரியில் விமானம் விழுந்த விபத்தில் 19 போ் பலி!

தான்சானியாவில் சிறிய ரக விமானம், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் உயிரிழந்தனா். தான்சானியாவில் ‘பிரிசிஸன் ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய…

ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்!

இரண்டாம் உலகப் போரில் நடந்த அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனின் கிரீமியா…

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும்: அன்புமணி

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்.எல்.சி உடனடியாக வெளியேற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர்…

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதா உழைத்து வருகிறது: அண்ணாமலை

ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார். பா.ஜனதா…

அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி!

நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பும் திராணியும் இல்லாத கட்சி திமுக என நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்காலபொதுச்செயலாளர் பழனிசாமி…

எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது: கவர்னர் தமிழிசை

இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய…

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு: மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி மதுரை எம்.பி…

நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவான கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை: கிரண் ரிஜிஜு

இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவான கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மத்திய…

‘பாரத் ஜோடோ’ வீடியோவில் கே.ஜி.எப் 2 பாடல்: ராகுல் மீது வழக்குப்பதிவு!

‘பாரத் ஜோடோ’ வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர். தங்களிடம் முறையான…

வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை…

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி!

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக…

உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைய வேண்டும்: போப் ஆண்டவர்

உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று போப் ஆண்டவர் கூறியுள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப்…

வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 16-ந் தேதி தொடக்கம்: தர்மேந்திர பிரதான்

வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள்…

திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே ஆளுநர் எதிர்ப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி!

இந்தி திணிப்பு ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டையும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே கேடயமாக எடுத்திருக்கிறது என புதிய தமிழக கட்சி நிறுவனத்…