குஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி போட்டி!

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. மொத்தம் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.…

தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்காதது ஏன்: சுப்பிரமணிய சுவாமி

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்காதது தொடர்பாக விளக்கம் தர வேன்டும் அல்லது மன்னிப்பு…

நிரவ் மோடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை,…

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்!

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும்…

அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயன்றவர் கைது!

அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து…

எனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: ஆளுநர் தமிழிசை!

தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.…

அரசு பள்ளி மாணவர்கள் 68 பேருடன் துபாய் செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது: வைகோ

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார்!

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

போருக்கு தயாராக ராணுவத்திற்கு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவு!

சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போருக்கு தயாராக ராணுவத்திற்கு சீன அதிபர் ஜின் பிங் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையேயான…

உளவுத்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

நாட்டின் உள் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.…

திராவிட மாடல் என்று சொல்வது வெட்கக்கேடானது: ஓ பன்னீர் செல்வம்!

அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது…

Continue Reading

இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு: டி.டி.வி தினகரன்

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115 ஐ உடனடியாகத் திரும்பப்…

தமிழக அரசு அரசாணை 115ஐ திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை: ஐ.நா. உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐக்கிய நாடுக்ள் சபை நடவடிக்கை எடுக்க…

காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

கேஜிஎப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மற்றும் பாரத்…

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் பயணிக்கிறது: அன்டோனியோ குட்டெரெஸ்

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்று எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில்…

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை: வட கொரியா!

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாகவே தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும்…