முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை

முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக…

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு நன்றி: முதல்வர்

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி டுவீட்!

தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி…

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணத்தில் ஆதித்யா தாக்கரே பங்கேற்பு!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். காங்கிரஸ்…

அரசியலில் இருந்து மதத்தினை பிரிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்!

அரசியலில் இருந்து மதத்தினைப் பிரிக்க வேண்டும் என ஜனநாயக ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி…

அரசின் தீர்மானங்களை, முடிவுகளை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது: மு.க.ஸ்டாலின்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும்…

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில்…

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: சுகேஷ் சந்திரசேகர்

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம். சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். தேர்தல் கமிஷனுக்கு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6…

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த…

ராமா் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது…

பேச்சுவார்த்தைக்கு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு!

இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் தடை விதித்துள்ளனா். இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய நல்லொழுக்கத் துறை…

தமிழக எல்லையில் கேரளா நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை: தமிழக அரசு

தமிழக- கேரளா பொது எல்லையில் கேரளா மாநில அரசானது டிஜிட்டல் நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை என தமிழக அரசு…

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: ராமதாஸ்

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

மேற்கு வங்கத்தை இரண்டாக பிரிக்க சதி: முதல்வர் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலத்தை இரண்டாக பிரிக்க சிலர் சதி செய்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.…

காங்கிரஸ் வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரியங்கா காந்தி

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என,…

10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்: அமைச்சர் ரகுபதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல்…