இந்திய எல்லைக்குள் இந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து 266 ட்ரோன்கள் ஊடுருவல்!

இந்தாண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் 266 ட்ரோன்கள் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். பாகிஸ்தான் –…

அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில் பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி!

அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில், செனட் சபை அதிபர் ஜோ பைடனின் உள்ள ஜனநாயக கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றதை…

நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உழன்ற நளினி, முருகன் உள்ளிட்ட ட ஆறு…

தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருகிறது: மெஹபூபா முப்தி!

நாட்டின் சுதந்திர அமைப்புகளில் ஒன்றான தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாஜக சீா்குலைத்து வருவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை: இந்திய ராணுவ தளபதி

லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை. லடாக் எல்லையில் நிலைமை கணிக்க முடியாததாக உள்ளது என்று இந்திய ரணுவ தளபதி…

7 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்: நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்…

சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சரக்கு விண்கலம் பயணம் வெற்றி

விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான…

6 பேர் விடுதலையில் திமுக துரும்பையும் கிள்ளிப்போடல: ஜெயக்குமார்

6 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை, ஆனால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என…

அம்பேத்கர் அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தியாவில் இருந்து சாதி அமைப்பு மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர்…

சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு என்று…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

இனி குடும்ப தலைவியாக வாழ போகிறேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின் செய்தியாளரைச் சந்தித்தார்.…

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.…

மத்திய அரசு தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது: மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர்…

Continue Reading

பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.…

இமாசலபிரதேச தேர்தல்: வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரதமர்

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல…

சென்னைக்கு அமித்ஷா வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.…

7 தமிழரும் விடுதலை பெற பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: சீமான்!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப் போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி…