இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல்…
Category: தலைப்பு செய்திகள்
நேதாஜி பிறந்த நாளைவிடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார்: ஹர்தீப்சிங் பூரி
மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறினார். பெட்ரோலியம்…
தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்க்கு அர்ஜூனா விருது!
தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில்…
சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க.…
பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்ச நீதிமன்றம்
கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்னை என்று கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை…
காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத் மக்களிடம் முதல்வர்…
கோவை சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை!
கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த…
அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம்…
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: அண்ணாமலை
தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக…
இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில்…
பா.ஜ.க. ஆளுமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது: காங்கிரஸ்
பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும்,…
துருக்கியில் தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் பலி!
துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்…
தைவானை முற்றுகையிட்ட சீன போர் விமானங்கள்!
சீனாவின் 36 போர் விமானங்கள் தைவானை சுற்றி வருகின்றன. மேலும், டிரோன்களும் உளவு பார்ப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவும் தைவானும் கடந்த…
முருகன் உள்ளிட்டோரை சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!
31 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , முருகன் ஆகிய 4 பேரையும் முதல் நாளே…
மழையினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000/- நிவாரணமாக வழங்க வேண்டும்: எடப்பாடி
வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக…
அகதிகள் முகாமில் இருந்து என் கணவர் முருகனை விடுவிக்க வேண்டும்: நளினி
பிரதமரின் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம், பிரதமர் குண்டு வெடிப்பு நடைபெற்ற சம்பவ இடத்தில் நான் இல்லை என நளினி மனம்…
எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அப்போது எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று முதல்வர்…
