நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா எனப்படும்…
Category: தலைப்பு செய்திகள்
ஆம் ஆத்மி வேட்பாளர் துப்பாக்கி முனையில் வேட்புமனு வாபஸ்!
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி…
தலித், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை: ராகுல்காந்தி
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…
அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏழைகளுக்காக அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த…
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஸ்டாலின்
வன விலங்குகளைப் பாதுகாப்பதில் அரசு ஆழ்ந்த மன உறுதியோடு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா…
தமிழ்நாடு எனும் தனி நாடே இறுதி இலக்கு: திருமாவளவன்
தமிழ்நாடு எனும் ‘தனி நாடு’ அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
போலந்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி!
போலந்தின் பெருநகரங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய படைகள்…
அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும்: மோடி
அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜி20…
இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்: மோடிக்கு டெட்ரஸ் அதனோம் நன்றி!
‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதல்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம்…
தமிழ்நாட்டுக்கு புதிதாக 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்
மத்திய அரசு புதிதாக தொடங்க தீர்மானித்துள்ள 100 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளதெனவும், மாநிலத்துக்கு…
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும்…
Continue Reading
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது: பிரதமர் மோடி
ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளையும், ஐரோப்பிய கூட்டமைப்பையும் உள்ளடக்கிய அமைப்பு. ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி…
உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது!
ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று…
சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம்…
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்: மா.சுப்பிரமணியன்
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த இளம் கால்பந்து…
மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும் என்றும் சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும் என்றும் சென்னையில் நடந்த சுகாதார…
அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!
அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17…
