நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம்: ரிசர்வ் வங்கி

சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணையங்களை மத்திய ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. நாட்டில் டிஜிட்டல் நாணயம்…

டுவிட்டரில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை உயர்த்த எலான் மஸ்க் முடிவு!

புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை…

சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்: அன்புமணி ராமதாஸ்

சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன் என்று மக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி: சந்திரசேகர ராவ்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். 4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி…

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த…

தமிழக காவல்துறை சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள்: அண்ணாமலை

தமிழக காவல்துறை குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார். சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்று அதில்…

உக்ரைனுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தியது ரஷ்யா!

கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல் எதிரொலியாக, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது. உக்ரைன், உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக…

இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் நிருபர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் டி.வி. நிருபர் உயிரிழந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.…

குஜராத்தில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்து; பலி எண்ணிக்கை 130ஐ கடந்தது!

இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும்,…

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்த வேண்டும்: விஜயகாந்த்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்…

தென்கொரியாவில் நெரிசலில் இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: ஜெய்சங்கர் இரங்கல்!

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா,…

குஜராத் தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவதற்காகவே பொது சிவில் சட்டம்: ஒவைசி

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது இந்துத்துவத்தின்…

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து: மராட்டிய அரசு!

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மராட்டிய மாநில அரசு ரத்து செய்துள்ளது. முக்கிய அரசியல்…

பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: ஐ.நா. தீா்மானம்!

பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளாமல் அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாட்டில்…

தென்கொரியா திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலி!

சியோல் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 151 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோல்…

என் தாய்க்கு பிறகு நான் வணங்கும் தாய் காவேரி தான்: அன்புமணி ராமதாஸ்

என் தாய்க்கு பிறகு காவேரி தாயை நான் வணங்குகின்றேன். என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரு லட்சம் கோடியை நீர் மேலாண்மைக்கு ஒதுக்குவேன்…

தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக் மீது வழக்கு தொடர போவதாக குஷ்பு அறிவிப்பு!

பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக் மீது…