வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது: ப.சிதம்பரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படையில் சேர்ந்து ‘அக்னி வீரர்’ ஆவதற்கு சுமார் 35 லட்சம் இளைஞர்கள்…

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம்: உளவுத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி…

நாசா வெளியிட்ட சூரியன் சிரிக்கும் புகைப்படம்!

நாசா வெளியிட்ட சூரியன் புகைப்படம் இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு…

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்ககளுக்கு தடை விதித்து…

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சா் ரகுபதி!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசினாா். ஹரியாணா மாநிலத்தில் நேற்று…

பிலிப்பைன்ஸில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான…

காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்ததற்கு உள்கட்டமைப்பு குறைபாடே காரணம்: ராஜ்நாத் சிங்!

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று பாதுகாப்புத்…

தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது: டிடிவி தினகரன்!

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் கட்சியினர் இல்ல…

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது: இம்ரான்கான்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை…

டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல: ராகுல் காந்தி!

ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்று ராகுல் காந்தி…

மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்: ஜெய்சங்கர்

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்பு அவையின்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசுகளின் பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடி!

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியாணாவின் சூரஜ்குண்ட்…

உக்ரைனுக்கு உதவும் மேலை நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும்: ரஷ்யா!

உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின்…

வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுகிறார்: வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ககூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாக,…

மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்: அன்புமணி!

இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி…

திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் 4 நடிகைகள் இருப்பதாக குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி…