உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது…

ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7…

ஹிஜாப் அணியும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!

கர்நாடக ஹிஜாப் தடை விவகாரம் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்…

வந்தே பாரத் 4ஆவது விரைவு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இமாச்சலப் பிரதேசம் உனாவிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில்…

தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் குடியேறுவதை கட்டுப்படுத்த உள் நுழைவுச்சீட்டு: சீமான்

தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரை கட்டுப்படுத்த உள்நுழைவுச்சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஆளுநரை திரும்பப் பெற சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வன்னி அரசு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவரை திரும்பப் பெற கோரி சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்ற…

தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி…

மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்திய பெண் நியமனம்!

ஆசியாவில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார்.…

ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாசாரத்தை பிரதமர் மாற்றிவிட்டார்: ஜே.பி.நட்டா

ஆயுத ஒப்பந்தங்களில் ஊழல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு…

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஒரு பயங்கரவாத அமைப்பு: ரஷ்யா அறிவிப்பு!

பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷ்யா. உக்ரைன் மீது…

பன்றியுடன் சண்டை போட்டால் அது உங்களை சாக்கடைக்கு இழுத்துச் செல்லும்: அண்ணாமலை!

பன்றியுடன் சண்டை போட்டால் அது உங்களை சாக்கடைக்கு இழுத்துச் செல்லும் என்று, அமெரிக்கா சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது: கனிமொழி எம்பி!

மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல்…

ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி தவித்து இருப்பார்கள்: டிடிவி தினகரன்

தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பேசி உள்ளார். ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி…

இந்தி திணிப்பு ஏற்க முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம்!

இந்தி திணிப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தி…

சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழ் சினிமாவால் இளைஞர்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை சீர்கெடுகிறது. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது…

இந்தியாவுக்கு அனுப்பினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ளும் அபாயம்!

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதாக லண்டன் ஐகோர்ட்டில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான்

இந்திதான் ஆதிக்கம் செலுத்துமென்றால், இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

முருகனுக்கு சிகிச்சை அளிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உடல் நலம் மோசமாக இருப்பதாகவும்,…